Tuesday, June 01, 2004

ஒரு பழைய பாடல்

தமிழ் ஜைனர்களின் பண்டைய நிலையை உணர்த்தும் பாடல்


"கொல்லா விரதம் பூண்ட நலத்தோர்
அறிவால் நிறைந்த அறமாண் புடையோர்
தமிழின தருமை தனியா யுணர்ந்தோர்
கருவினூற் காவியம் கழறும் பெரியோர்
கால கதியால் கடைநிலைப் பட்டோர்"


இரா.பானுகுமார்,
சென்னை.

2 comments:

குமரன் (Kumaran) said...

வருக வருக. அறியாதவற்றை அறியத் தருக.

Aroorprince said...

//கால கதியால் கடைநிலைப் பட்டோர்
இதை நல்ல விதமாக எடுத்துகொள்வோம் பானுகுமார்.
இலை மறை காய்க்கு எப்போதும் பாதுகாப்பு அதிகம்.
பலர் அதில் மூக்கை நுழைக்காமல் இருப்பதால் தான் அதில் முரண்பாடுகள் அதிகம் தோன்றாமல் இருக்கிறது.
நிறை குடம்....................